“கற்கை நன்றே” கல்வி விழா – 2025 அன்று பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை மேற்கொண்ட கற்கை நன்றே மாணவர்கள் இருவருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 23,2025-கோவை : ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாக நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழா 23.02.2025 அன்று குரும்ப பாளையம் ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை படிப்புகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை, சிறப்பு பரிசுகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *