February 4, 2024
Final interview session for the “karkai nandre” scholarship 2024 held on 4th February, About 6 students got selected for the scholarship.
கோவை, 4 பிப்ரவரி 2024 : கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இடை நிற்றல்...
Read More
February 3, 2024
“Communi Skill”- Cultivating the professional communication skills for success
Coimbatore, 03 Feb 2024 : "Communi-Skill" is an engaging training program designed to equip young individuals with the essential tools...
Read More
January 25, 2024
தினமலர் நாளிதழில் வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா செய்தி வெளியீடு
கோவை : 25 ஜனவரி 2024 கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக "வாசிக்கலாம் வாங்க" என்ற இயக்கத்தை...
Read More
January 24, 2024
கோவை நேரு நகரில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை புத்தக வாசிப்பு போட்டி
கோவை : 24 ஜனவரி 2024 கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக "வாசிக்கலாம் வாங்க" என்ற இயக்கத்தை...
Read More
January 20, 2024
Meeting at CIET college to discuss ACTA’s comprehensive training program, encompassing embedded systems, technical skills and soft skills for students overall growth.
20January 2024: Meeting with CIET college principal Dr. N.Nagarajan sir, HOD's and the director Dr. K. A. Chinnaraju sir by...
Read More
January 11, 2024
2024 ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகையைப்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் திறமையான...
Read More
January 8, 2024
மூன்று நாள் நேரடி உளக்குவிப்பு, தியானப் பயிற்சி முகாம் – எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில்
மூன்று நாள் நேரடி உளக்குவிப்பு, தியானப் பயிற்சி முகாம் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி...
Read More
January 2, 2024
Sathsang – December 2023
The Ananda Chaitanya Sathsang held on 23rd December 2023 Saturday was a transformative experience for the 36 participants present. Led...
Read More
November 10, 2023
வாசிக்கலாம் வாங்க திட்டத்தில் இணைந்த கோவை வீரியாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் வேடிக்கையான விளையாட்டுகளுடன் கூடிய ஒரு கலந்துரையாடல்.
கோவை, நவம்பர் 2023. கோவை குரும்பபாளையத்திலிருந்து செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக “வாசிக்கலாம் வாங்க” என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில்...
Read More
October 17, 2023
கோவை, வீரியம்பாளையத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
17 அக்டோபர் 2023, கோவை. வீரியம்பாளையத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் "வாசிக்கலாம் வாங்க" புத்தக வாசிப்பு இயக்கத்தின் அறிமுக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர்...
Read More