கரூர் அரசு பாலிடெக்னிக் விடுதியில் மாணவர்களுக்கான ‘மெய்நலம்’ ஆரோக்கியப் பானத் திட்டத்தை தொடங்கியது ஆனந்த சைதன்யா அறக்கட்டளை

2026 ஜூலை 1, கரூர் கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “கற்கை நன்றே” கல்வி ஊக்கத்தொகைத் திட்டம், அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் “வாசிக்கலாம் வாங்க” புத்தக … Continue reading கரூர் அரசு பாலிடெக்னிக் விடுதியில் மாணவர்களுக்கான ‘மெய்நலம்’ ஆரோக்கியப் பானத் திட்டத்தை தொடங்கியது ஆனந்த சைதன்யா அறக்கட்டளை