தியானம் உளக்குவிப்புப் பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கட்டுரை

March 26, 2026 தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இப்போது மிகப்புகழ்பெற்றவை. இன்றைய வாழ்வில் நாம் அடையும் சலிப்பு,அதன் விளைவான உளச்சோர்வு எல்லாவகையிலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. சட்டென்று செயலின்மை நோக்கி அது நம்மை தள்ளிவிடும். செயலின்மை மிகச் சிக்கலான ஓர் உளநிலை. அது உண்மையில் செயலின்மை என்றே நமக்கு தெரிவதில்லை. … Continue reading தியானம் உளக்குவிப்புப் பயிற்சிகள் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கட்டுரை