தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை – ஜுன் மாதம் 6,7,8 வெள்ளி மலையில் நடக்க உள்ள உயர் நிலை தியான வகுப்புக்கான அறிவிப்பு!

14 ஏப்ரல் 2025,ஈரோடு: ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் பகிரப்பட்ட உயர்நிலை தியான வகுப்புக்கான அறிவிப்பின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.jeyamohan.in/214854 தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. … Continue reading தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை – ஜுன் மாதம் 6,7,8 வெள்ளி மலையில் நடக்க உள்ள உயர் நிலை தியான வகுப்புக்கான அறிவிப்பு!