ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் பங்களிப்புடன், கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நூலக அறை திறந்து வைக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2025, கரூர் கரூர் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், காணியாளம்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது, கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் சுமார் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பெரும்பாலும் இந்த கல்லூரியை சுற்றியுள்ள, கிராம புறங்களில் இருந்து வருகின்றனர். மாணவர்களின் … Continue reading ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் பங்களிப்புடன், கரூர் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நூலக அறை திறந்து வைக்கப்பட்டது.