தியானம், திரளும் தனிமையும் – விஷ்ணுவர்த்தன்

Sharings by Vishnuvarthan: அன்புள்ள ஜெயமோகன் , திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன் உடல், மனம் ஆகியவற்றுக்கு உரிய தொடர்பும், சுவாச  பயிற்சியின் மூலம் அவற்றின் மீது கட்டுபாடு அமையும் என  பயிற்றுவிக்கபட்டது. … Continue reading தியானம், திரளும் தனிமையும் – விஷ்ணுவர்த்தன்