தியானம், திரளும் தனிமையும் – குமார் சண்முகம்

Sharings by Kumar Shanmugam: அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, இப்போதுதான் தியான முகாமில் கலந்து கொண்டு கோவை போய்க்கொண்டு இருக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சியாகவும் அகவலு கூடியும் இருக்கின்றது. தில்லை செந்தில் அண்ணா அவர்களின் வகுப்பு 2010 போல நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக … Continue reading தியானம், திரளும் தனிமையும் – குமார் சண்முகம்