தியானமுகாம், தில்லை – கடிதம், விஜயகுமார் சம்மங்கரை

அன்புள்ள ஜெ, 2020ல் பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய வாசகர் சந்திப்பு நடந்தது. நான் வெகு நாட்களாக எதிர்பார்த்து நடந்த சந்திப்பு. அதில் பல பேர் கலந்து கொண்டார்கள். இன்று யோசித்துப் பார்த்தால் அந்த வகுப்பில் கலந்து கொண்ட பலர் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் பெரிய பெரிய செயல்களை முன்னெடுத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் … Continue reading தியானமுகாம், தில்லை – கடிதம், விஜயகுமார் சம்மங்கரை